Saturday, March 21, 2009

சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

பிரான்சிற்கு நிகரான பரப்பளவை கொண்ட, சூடான் நாட்டின் டார்பூர்(Darfur) மாநிலத்தில் இனப்படுகொலை நடப்பதாக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சூடான் நாட்டு அதிபர் பஷீரை கைது செய்ய உத்தரவிட்டது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, மனிதநேய நடவடிக்கையாக தோன்றும் அரசியல் வியூகத்தின் பின்னே, வல்லரசுகளின் எண்ணை வளத்திற்கான போட்டி மறைந்து கொள்கின்றது. டார்பூர் விடுதலை இயக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது இரகசியமல்ல. சூடானின் நட்பு நாடான சீனாவை வெளியேற்றி விட்டு, டார்பூர் எண்ணை வயல்களை அமெரிக்கா அபகரிக்கப் பார்க்கிறது. டார்பூர் பிரச்சினையின் பொருளாதார பின்னணியை ஆராய்கின்றது இந்த ஆவணப்படம்.

Darfur Conflict: It’s always for OIL

No comments: